ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 12, 2025
ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும்…

பஞ்சபூத சிகிச்சை கண்டுபிடிப்பாளர் வைத்தியர் ஆதி ஜோதி பாபுவை பாராட்டிய தொல். திருமாவளவன்

Posted by - October 12, 2025
உலகம் முழுவதும் மக்கள் மாற்று மருத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூற்றாண்டில்…

வாக்குமூலத்தில் குறிப்பிட்ட விடயங்களை வெளிப்படுத்தியமை கீழ்த்தரமானது

Posted by - October 12, 2025
இலங்கையில் உள்ளது ஸ்ரீ லங்கா பொலிஸா அல்லது மக்கள் விடுதலையின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா…

மஹிந்த,மைத்திரி பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளார்கள்

Posted by - October 12, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன குண்டுத் துளைக்காத வாகனத்தை கோரியுள்ளார்கள். பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாகனங்களை…

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது!

Posted by - October 12, 2025
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் தோட்டாக்கள்!

Posted by - October 12, 2025
களுத்துறை, மத்துகம, சிறிகந்துர, நாகஹவல பகுதியில் உள்ள சிறிய நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து 94 தோட்டாக்கள்…

காத்தான்குடியில் இளைஞன் கைது!

Posted by - October 12, 2025
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் குறிச்சி  பிரதேசத்தில் 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞன் ஒருவர்…

வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி

Posted by - October 11, 2025
யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.