அமைச்சர் ரிசாட்டிடம் விசாரணை Posted by கவிரதன் - August 27, 2016 அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார். கடந்த அரசாங்க கால பகுதியில் இடம்பெற்ற அரிசி…
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு Posted by கவிரதன் - August 27, 2016 வெள்ளைவான் ஊடாக இடம்பெற்ற காணாமல் போதல்கள் தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை…
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தேசிய இளைஞர் முன்னணி எதிர்ப்பு. Posted by சிறி - August 26, 2016 வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும்…
களுவாஞ்சிகுடியில் பெண்கள் சுயதொழில் முயற்சியாளர்கள் சந்தை Posted by சிறி - August 26, 2016 மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் , நாகபுரம் , மகிளூர்முனை ஆகிய கிராம பெண் சுயதொழில் முயற்சியாளர்களின்…
வடமராட்சியில் 60 இலட்சம் பெறுமதியான 30 கிலே கேரள கஞ்சா மீட்பு Posted by கவிரதன் - August 26, 2016 வடமராட்சி பகுதியில் இருந்து கொடிகாமம் ஊடுhக வெளிமாவட்டத்திற்கு கடத்திச் செல்வதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 60 இலட்சம் பெறுமதியான கேரள…
மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டும் செய்யலத்திட்டத்திற்கு முதலிடம் -அமைச்சர் டெனிஸ்வரன்- Posted by கவிரதன் - August 26, 2016 முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பில் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நியூ பீனிக்ஸ் முல்லைத்தீவு மாற்றுத்திறனாளிகள் கணினி நிலையத்திற்கு ஒருதொகுதி கணினிகளுக்கான கதிரைகள்…
ஈரான் ரோந்துப் படகு மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு Posted by தென்னவள் - August 26, 2016 அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின்…
துருக்கி போலீஸ் தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு Posted by தென்னவள் - August 26, 2016 துருக்கியில் நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.…
ஒலிம்பிக்கில் குறைந்த பதக்கங்கள் வென்றதால் வடகொரியா வீரர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை Posted by தென்னவள் - August 26, 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றதால் வடகொரியா விளையாட்டு வீரர்கள் இனி நிலக்கரி சுரங்க வேலைக்கு அனுப்பப்படுவார்கள்…
ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பகுதி மீட்பு Posted by தென்னவள் - August 26, 2016 ஈராக்கின் 2-வது பெரிய நகரமாக மொசூல் திகழ்கிறது. இந்த நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் பிடியில்…