அரசியல் கைதி இடமாற்றம்

Posted by - September 25, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதிமன்றத்தில்…

உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ஆம் திகதி

Posted by - September 25, 2016
உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலக குடியிருப்பு தினத்தின் பிரதான வைபவம் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.…

நியாயமான சம்பளத்தை வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 25, 2016
நியாயமான சம்பளத்தை தமக்கு வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடந்து…

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சை

Posted by - September 25, 2016
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அனைவருக்கும் இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில், எச்.ஐ.வி மற்றும்…

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.க வெல்லும்-துமிந்த திஸாநாயக்க

Posted by - September 25, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேறொரு கட்சியை ஸ்தாபிப்பாராக இருந்தால், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்…

புதிய அரசியலமைப்பில் சந்தேகம் – மஹிந்த

Posted by - September 25, 2016
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்பதே தமது நிலைப்பாடென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்பை…

யுத்த பாதிப்பிற்குள்ளான நாடுகளுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மங்கள

Posted by - September 25, 2016
இலங்கை போன்ற நீண்டகால யுத்தத்திற்கு முகங்கொடுத்த நாடுகள் இயல்பு நிலையை அடைவதற்கு, உலகின் சக்திமிக்க நாடுகள் உதவவேண்டுமென வெளிவிவகார அமைச்சர்…

பிரபாகரனுக்காக தமக்குள்ளே முரண்பட்டது இலங்கை இராணுவம்

Posted by - September 25, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற்படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ…

கிளிநொச்சியில் கிபிர் குண்டு மீட்பு

Posted by - September 25, 2016
கிளிநொச்சி, தர்மபுரம் காட்டுப் பகுதியிலிருந்து விமானக் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற…

கடற்படை வீரர் தற்கொலை

Posted by - September 25, 2016
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்…