10 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறீலங்காவின் தேயிலைச் சம்மேளனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக, சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட…
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக…