சிறீலங்காவின் தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

Posted by - September 28, 2016
10 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறீலங்காவின் தேயிலைச் சம்மேளனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல்!

Posted by - September 28, 2016
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக, சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட…

நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் முன்னாள் அதிபர் மரணம்

Posted by - September 28, 2016
நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அதிபரும், உலகின் மிகசிறப்புக்குரிய நோபல் பரிசு பெற்றவருமான இஸ்ரேல் முன்னாள் அதிபர்…

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

Posted by - September 28, 2016
உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.உலக வங்கியின் தலைவராக…

உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்

Posted by - September 28, 2016
உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை…

டெல்லியில் நாளை தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

Posted by - September 28, 2016
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக…

50 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டுக்கு அமெரிக்க தூதர் நியமனம்

Posted by - September 28, 2016
அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு சீரடைந்துவரும் உறவுகளை பலப்படுத்தும் வகையில் கியூபா நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதரை அமெரிக்க அதிபர்…

சீனாவை தாக்கிய அதிவேக புயலுக்கு 4 பேர் பலி

Posted by - September 28, 2016
சீனாவின் புயூஜியான் மாகாணத்தை மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய அதிவேகப் புயலுக்கு நான்கு பேர் பலியாகியுள்ள நிலையில் அங்கு…

வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி 3 அ.தி.மு.க.வினர் தற்கொலை மிரட்டல்

Posted by - September 28, 2016
158-வது வார்டு வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி 3 அ.தி.மு.க.வினர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…