இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநாடு குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.சார்க்…
வெலிப்பன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில்…
பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் ஆண்களில் 85 சதவீதமானோர், மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளனர் என்றும் இதனால், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், ஆய்வொன்றில்…
புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்…