மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தடை(காணொளி) Posted by கவிரதன் - October 2, 2016 தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வேண்டி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை மஸ்கெலியா…
ஈ.பி,ஆர்.எல்.எப் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் திறப்பு(படங்கள்) Posted by கவிரதன் - October 2, 2016 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது இல163, 6ஆம் ஒழுங்கை, கண்டிவீதி,…
தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் (Frankfurt) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு Posted by கவிரதன் - October 2, 2016 செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…
பொலிஸார் மீது குண்டு வீச்சு! Posted by தென்னவள் - October 2, 2016 கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“எழுக தமிழ்” பேரணியில் முதலமைச்சர் இனவாத கருத்துக்களை கூறினாராம் Posted by தென்னவள் - October 2, 2016 வடக்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் முன்னாள் போராளி கைது! Posted by தென்னவள் - October 2, 2016 வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வழங்கப்படும் – டெனீஸ்வரன்! Posted by தென்னவள் - October 2, 2016 வடக்கில் சுமார் 9,000ஆயிரம் முன்னாள் போராளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம…
மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது Posted by தென்னவள் - October 2, 2016 மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் 350 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபர் கைது Posted by தென்னவள் - October 2, 2016 பாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தபாலக்காடு அருகே…
கல்லணையில் இருந்து முறை நீர்பாசனம்: கலெக்டர் தகவல் Posted by தென்னவள் - October 2, 2016 காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர்…