கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறுபவர்கள் பதிவு

Posted by - October 2, 2016
இந்த ஆண்டில் கல்வியற் கல்லூரிகளில் கற்று வெளியேறியுள்ள ஆசிரியர்கள் தங்களை முதலமைச்சர் கரியாலயத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சார் ஹாபீஸ்…

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அடுத்த வருடத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் புதிய கட்டத்தொகுதி அமையும்- வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் (படங்கள்)

Posted by - October 2, 2016
அண்மையில் கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதில் 124 கடைகள் முற்றாக அழிவடைந்து 221 மில்லியன் ருபா நட்டம்…

சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் திட்டம்

Posted by - October 2, 2016
இந்த வருடத்திற்கான தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு காலவரையறையற்ற வகையில் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முயற்சியில் நேபாளம் ஈடுப்பட்டுள்ளது.…

மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தடை(காணொளி)

Posted by - October 2, 2016
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வேண்டி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை மஸ்கெலியா…

ஈ.பி,ஆர்.எல்.எப் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் திறப்பு(படங்கள்)

Posted by - October 2, 2016
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது இல163, 6ஆம் ஒழுங்கை, கண்டிவீதி,…

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் (Frankfurt) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு

Posted by - October 2, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

பொலிஸார் மீது குண்டு வீச்சு!

Posted by - October 2, 2016
கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“எழுக தமிழ்” பேரணியில் முதலமைச்சர் இனவாத கருத்துக்களை கூறினாராம்

Posted by - October 2, 2016
வடக்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வழங்கப்படும் – டெனீஸ்வரன்!

Posted by - October 2, 2016
வடக்கில் சுமார் 9,000ஆயிரம் முன்னாள் போராளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம…