மஹிந்தவுக்கு மைத்திரி பதில் Posted by கவிரதன் - October 3, 2016 முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த திட்டங்களில் நாட்டப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை அகற்றி விட்டு தமது பெயரை பதிவு செய்து அதனை திறந்து…
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் Posted by கவிரதன் - October 3, 2016 வடக்கு ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரத்தில் திட்டமிட்ட வகையிலான தாக்குதல் ஒன்றை தாலிபான் போராளிகள் மேற்கொண்டுள்ளனர். நள்ளிரவு வேளையில் நான்கு திசைகளிலும்…
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி Posted by கவிரதன் - October 3, 2016 தேசிய அரசாங்கம் சட்ட விரோதமானது என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.…
இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் சந்திக்க உள்ளார். Posted by கவிரதன் - October 3, 2016 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத்…
சிங்கப்பூரின் பிரதமர் இந்தியா சென்றார். Posted by கவிரதன் - October 3, 2016 சிங்கப்பூரின் பிரதமர் லீ சின் லூங் இந்தியாவுக்கான ஐந்து நாள் அரசுமுறை பயணத்தை இன்று ஆரம்பித்தார். இந்திய பிரதமர் நரேந்திர…
அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணை – கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி Posted by கவிரதன் - October 3, 2016 முன்னைய அரசாங்கக்காலத்தில் மத்திய வங்கியின் ஊடாக இடம்பெற்ற நிதிமுறைக்கேடு தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்,…
ரணில் நாளை இந்தியா செல்கிறார். Posted by கவிரதன் - October 3, 2016 இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு நாளை இந்தியாவுக்கு செல்கிறார். நியூஸிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட…
பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கை Posted by கவிரதன் - October 3, 2016 பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கையின் நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர்…
இலங்கையில் வெப்பம் – 2 லட்சம் பேர் பாதிப்பு Posted by கவிரதன் - October 3, 2016 இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்துடனான காலநிலையினால் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, குருணாகல் வவுனியா…
எத்தியோப்பிய சன நெரிசலில் 52 பேர் பலி Posted by கவிரதன் - October 3, 2016 எத்தியோப்பியாவில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின்போது சன நெரிசலில் சிக்கி 52 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.…