ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் டாக்டர்கள் சிகிச்சை

Posted by - October 16, 2016
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் இருந்து 2 பெண்…

இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 7 நட்சத்திர விருது

Posted by - October 16, 2016
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் மற்றும் ‘லைப் ஸ்டைல்’ விழாவில் இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 7 நட்சத்திர விருது…

மணல் ஓவியங்களால் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை கவர்ந்த இந்தியக் கலைஞர்

Posted by - October 16, 2016
இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ’பிரிக்ஸ்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பெருமைக்குரிய புராதாணச் சின்னங்களை உருவாக்கி…

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு

Posted by - October 16, 2016
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் அடிக்கடி காஷ்மீரில் இந்திய எல்லையில் தாக்குகுதல் நடத்தி வருகிறது. சமீபத்தில்…

அயோத்தியில் ராமாயணம் அருங்காட்சியகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் தேர்வு

Posted by - October 16, 2016
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமாயண காவியத்தை ஓவியங்களால் பிரதிபலிக்கும் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம்

Posted by - October 16, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்…

காவிரி நீர் பிரச்சினை விவசாயிகளின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு – வைகோ

Posted by - October 16, 2016
காவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என வைகோ கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை…

இந்தியா மீது எனக்கு உயர்ந்த நம்பிக்கையும் உண்டு – டொனால்ட் டிரம்ப்

Posted by - October 16, 2016
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ளநிலையில் தற்போது இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் டொனால்ட் டிரம்ப் திடீரென…

சென்னை விமானத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted by - October 16, 2016
அபுதாபியில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம்

Posted by - October 16, 2016
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை…