அரசாங்கத்துக்குள் பிளவைத் தடுக்க சந்திரிக்கா மத்தியஸ்தம்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி விடுத்த அறிவிப்பையடுத்து அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி…

இலங்கை-மியன்மார் இடையே சந்திப்பு

Posted by - October 16, 2016
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மியன்மார் வெளிவிவகார அமைச்சர் அவுன்சான் சுகிக்கும் இடையில் இன்று நண்பகல் விசேட…

யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் பிரச்சனைகள் ஆராய்வு- அமைச்சர் ஹக்கீமின் பிரதிநிதி யாழ் வருகை

Posted by - October 16, 2016
யாழ் மாவட்டத்தில்நிஅலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் நுகர்வோரின் பாவனைக்குறிய நீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல்…

எழுக தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைத்தது-துரைராஜசிங்கம்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளையும்…

யாழ்ப்பாணத்தில் பேரூந்தின் மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - October 16, 2016
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றின் மீது கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கச்சேரி பகுதியில் வைத்து இன்று மாலை…

மலையக மக்களின் வாழ்க்கை முறையை ரீட்டா இசாக் நாடியா பார்வையிட்டார்

Posted by - October 16, 2016
மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை உரிமைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர்…

லசந்த கொலை : புலனாய்வு அதிகாரியின் தொலைபேசி விபரங்கள் அழிப்பு

Posted by - October 16, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தாமே படுகொலை செய்ததாக உரிமை கோரி, கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை…

தமிழருக்கு தீர்வு இல்லையேல் வெளிநடப்பு-சுமந்திரன்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறுநாள் முதல் அரசியல்…

“நிதிமோசடியை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்”

Posted by - October 16, 2016
“நிதிமோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ள தனியான நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டும்” என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற…

தமிழர்கள் – முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள்

Posted by - October 16, 2016
சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி…