கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் அரசாங்கம் மக்கள் பக்கமிருந்து செயற்பட்டிருக்க வேண்டும்

Posted by - October 20, 2016
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதாக நல்லாட்சி வாக்களித்திருந்தது. அதற்கமைய கூட்டு ஒப்பந்த்தின் போது அரசாங்கம் மக்கள்…

இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பதவியிலிருந்து நீக்கம்!

Posted by - October 20, 2016
இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பிரிகேடியர் சுரேஷ் சலே அந்த பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது – ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஸாட் கோரிக்கை

Posted by - October 20, 2016
புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாசைகளும்…

காவிரி தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் – வாசன்

Posted by - October 20, 2016
காவிரி தொடர்பான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கைகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில்…

முதல்வர் உடல்நிலை – வதந்தி பரப்பிய ஒருவர் கைது

Posted by - October 20, 2016
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தவறாக வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை அப்போலோ…

முதல்வருக்கு அப்போலோவில் தொடர்ந்து சிகிச்சை – லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் புறப்பட்டனர்

Posted by - October 20, 2016
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக வந்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ மருத்துவமனையில்…

இணையத்தில் வைரலாகும் பாகிஸ்தான் டீ மாஸ்டர்

Posted by - October 20, 2016
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் அர்ஸத் கான். டீக்கடை ஒன்றில் வேலை செய்து வரும், இவரின் கருவிழிகள் நீல நிறத்தில் இருக்கும்.…

சுன்னாகம் கொலையில் கைதான 7 பொலிஸாரின் பிணை மனு நிராகரிப்பு விளக்கமறியலில் வைக்க நீதிபதி மா.இளஞ்செழியன் கடும் உத்தரவு (படங்கள் முழுமையான விபரங்கள்)

Posted by - October 20, 2016
திருட்டுக் குற்றச்சாட்டு சுமுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட…

இந்திய – சீன இராணுவம் முதன் முறையாக கூட்டுப்பயிற்சி

Posted by - October 20, 2016
ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இராணுவ வீரர்கள் முதன் முறையாக கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். இந்தியா சீனா…