3 தொகுதி தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - October 25, 2016
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி…

பாகிஸ்தான்: போலீஸ் பயிற்சி கல்லூரி மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது நள்ளிரவு வேளையில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 60-க்கும்…

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி

Posted by - October 25, 2016
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை கவுகாத்தியில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் நடத்த…

இத்தாலி கடல்பகுதியில் 2200 அகதிகள் மீட்பு – 16 பிரேதங்கள் கண்டெடுப்பு

Posted by - October 25, 2016
மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர்…

பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால்…

உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் பட்லே காலமானார்

Posted by - October 25, 2016
உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் லூயிஸ் பட்லே இபானெஸ் தனது 88-வது வயதில் மோண்டெவீடியோ நகரில் நேற்று காலமானார்.

ராஜபக்ஷக்கள் ஒன்றிணைந்து இராணுவப் புரட்சிக்கு சூழ்ச்சித் திட்டம்

Posted by - October 25, 2016
ராஜபக்ஷக்கள் ஒன்றிணைந்து இராணுவப் புரட்சிக்கு சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மாணவர்கள் படுகொலை – ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும்

Posted by - October 25, 2016
கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை…

சிறீலங்கா – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்தனர்

Posted by - October 25, 2016
சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்

Posted by - October 25, 2016
நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர்…