சித்திரவதை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில்

Posted by - October 25, 2016
2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ்…

தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!

Posted by - October 25, 2016
தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல்  வட – கிழக்கில் ஏற்பட்டுள்ளது.  மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம்!

Posted by - October 25, 2016
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் திடீரென குவிந்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்

Posted by - October 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

சாலாவ வெடிவிபத்து – நட்டஈடு இதுவரையில் இல்லை

Posted by - October 25, 2016
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு இதுவரை 5 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு…

புலனாய்வு பிரிவு உறுப்பினரின் உடற்பாகங்கள் கொழும்பிற்கு எடுத்துவரப்படவுள்ளன.

Posted by - October 25, 2016
பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இரண்டாவது பிரேத பரிசோதனையின் பின்னர் விசாரணை அதிகாரிகளால்…

கிளிநொச்சியில் பதட்டமான நிலை

Posted by - October 25, 2016
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை பதட்டமான நிலை ஏற்பட்டது. குறித்த வீதியில் போக்குவரத்து செய்யும் வாகனங்களை எதிர்த்து இளைஞர்கள்…

யாழ்ப்பாணத்தில் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

Posted by - October 25, 2016
இன்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம்  மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள்…

கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல்

Posted by - October 25, 2016
கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியாவிலும் இன்று ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 25, 2016
வடக்கு மாகாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலினால் வவுனியா மாவட்டமும் வெறிச்சோடிக்காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி…