யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையில் காவல்துறையினர் தவறிழைத்துள்ளதாக காவல்துறைமா…
கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறீலங்காக் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடவேண்டாமென விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சிறீலங்கா காவல்துறை கடுமையான உத்தரவைப்…
சுன்னாகத்தில் சிறீலங்கா புலனாய்வாளர்கள் மீது நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர்…
மாணவர்களின் படுகொலைக்கு பன்னாட்டு அரங்கில் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மன் தலைநகர் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.சிங்கள பேரினவாத…