யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 65000 வீடுகளை நிர்மாணிப்போம்- ரணில்

Posted by - October 29, 2016
இலங்­கையின் ஏற்­று­ம­தி­க­ளுக்கு புதிய சந்­தை­களை  உரு­வாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்பில் நாம் பேச்­சுக்­களை நடத்­தி­…

துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை மைத்திரி சந்திக்கவுள்ளார்!

Posted by - October 29, 2016
சீறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள்…

முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை

Posted by - October 29, 2016
அரசியலமைப்பின் 154ஆவது உறுப்புரிமையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சர்…

இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை

Posted by - October 29, 2016
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திற்கு வருகை தருவது இருதரப்பு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் என…

ஆவாவிற்கு மேலதிகமாக வடக்கில் 5 பாதாள உலகக் கோஷ்டிகள்

Posted by - October 29, 2016
ஆவா குழுவிற்கு மேலதிகமாக வடக்கில் ஐந்து பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். நிமலன்,…

மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு-சுனில் ஹந்துநெத்தி

Posted by - October 29, 2016
  கோப் குழுவில் காணப்படுகின்ற விடயங்களை வைத்துக்கொண்டு மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று அக்…

மட்டக்குளி துப்பாக்கிச்சூடு-இருவர் கைது

Posted by - October 29, 2016
  மட்டக்குளி சமித்புர பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் மேலும் இருவர்…

வவுனியா மன்னார் வீதியில் விபத்து-ஒருவர் காயம் (காணொளி)

Posted by - October 29, 2016
வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே நேற்று இடம்பெற்ற…

மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்துக-மன்னார் நீரியல்வள திணைக்களத்தினர் கடற்படையினரிடம் கோரிக்கை

Posted by - October 29, 2016
கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கடற்படையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில்…