ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

Posted by - October 30, 2016
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை…

எட்கா உடன்படிக்கையால் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை – பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

Posted by - October 30, 2016
இலங்கை இந்திய பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையான எட்காவின் மூலம் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.…

இந்த அரசை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிள்ளது – ஜனா

Posted by - October 30, 2016
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு பவருடங்கள் கழிந்த நிலையிலும், இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை, சிறையிலே வாடும் கைத்திகள் விடுதலை…

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை – மேலும் 12 பேரிடம் விசாரணை

Posted by - October 30, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளதாக இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, மேலும்…

97 தமிழர்களுக்கு விளக்கமறியல்

Posted by - October 30, 2016
இந்தியாவின் ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரையும் விளக்கமறியலில்…

34ஆயிரம் தாதியர் வெற்றிடங்கள்

Posted by - October 30, 2016
அரச மருத்துவமனைகளில் 34 ஆயிரம் தாதியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை தாதியர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. சங்கத்தின்…

44 ஆயிரத்து பேருக்கு டெங்கு

Posted by - October 30, 2016
இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 171 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த…

திருடர்களால் வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பு – சந்திரிகா

Posted by - October 30, 2016
அரசாங்கத்திற்குள் திருடர்கள் இருப்பார்களானால் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் என்பன பாரியளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி…

வளங்களை விற்பனை செய்கிறது அரசாங்கம் – ஜே.வி.பி

Posted by - October 30, 2016
நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை தவிர ஆளும் அரசாங்கத்திற்கு மாற்று திட்டம் எதுவும் கிடையாது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.…

முறி விவகார – ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க கோரிக்கை

Posted by - October 30, 2016
மத்திய வங்கியின் முறி விவகாரம் தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட…