நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 14, 2016
ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பதுக்கல்காரர்களுக்கு பாதிப்பில்லை, நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவுஸ்ரேலியவில் அரசியல் தஞ்சம் கோரியவர்ளுக்கு அமெரிக்காவில் வாய்ப்பு

Posted by - November 14, 2016
அரசியல் அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு சென்று பபுவா நியுக்கினியா மற்றும் நவூறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும்…

வடக்கு கிழக்கில் நாளை மறுதினம் முதல் மழை

Posted by - November 14, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை மறுதினம் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான…

கெஞ்சிக் கேட்கவில்லை, தட்டியே கேட்கப்படுகின்றது!

Posted by - November 14, 2016
பெருந்தோட்ட மக்களுக்கான உரிமைகளை கெஞ்சிக் கேட்கவில்லை, தட்டியே கேட்கப்படுகின்றது. இதனால் 2017 வரவு செலவு திட்டத்தில் 25000 வீடுகள் மேலதிகமாக…

சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத யோசனையில் மாற்றமில்லை!

Posted by - November 14, 2016
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் திட்டத்தை எந்தவித…

விமல் வீரவங்சவிடம் மீண்டும் விசாரணை

Posted by - November 14, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச காவல்துறையின், நிதி மோசடி விசாரணைப் பிரிவில் தற்சமயம் முன்னிலையாகியுள்ளார்.…

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8பில்லியன் ரூபா இழப்பு!

Posted by - November 14, 2016
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் கடன்பெற்று அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா…

சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் மிகச் சிறந்த நண்பர்

Posted by - November 14, 2016
சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் மிகச் சிறந்த நண்பர் எனவும் ஊடகங்களே எப்போதும் முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமைகொடுத்து வருவதாகவும் சிறீலங்காவின் வெளிவிவகார…

வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டும்!

Posted by - November 14, 2016
வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.