நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: மு.க.ஸ்டாலின்
ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பதுக்கல்காரர்களுக்கு பாதிப்பில்லை, நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

