இந்த ஆண்டுக்கான கிரிக்கட் போட்டிகளுக்கான சாதனை

Posted by - December 31, 2016
இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் முன்னிலை பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது. 2016 ஆம்…

ஈராக்கில் இரட்டை குண்டுதாக்குதல் – பலர் பலி

Posted by - December 31, 2016
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடத்தப்பட்ட இரட்டை குண்டு வீச்சு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் 40க்கும் அதிகமானவர்கள்…

மன்னாரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Posted by - December 31, 2016
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார். கடந்த…

கால எல்லை நீடிப்பு

Posted by - December 31, 2016
சிறந்த ஊடக கலாசாரம் ஒன்றை உருவாக்குதல், மற்றும் ஊடக உரிமையை நிலைநாட்டுதல் தொடர்பான ஊடகங்களுக்கான ஒழுக்க கோவை சட்ட மூலத்திற்கு,…

சர்வதேசத்தின் பங்களிப்புக்கான காலம் நெருங்கியுள்ளது – மாவை

Posted by - December 31, 2016
தமிழ் மக்களை அரசியல் தீர்வு முயற்சிக்கு வலியுறுத்திய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம், தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் நெருங்கியுள்ளதாக…

காணியை விடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - December 31, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் – மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறைக்கு சொந்தமான காவல் அரண் காணியை விடுவிக்கக்…

படகுகளை விடுவிக்க கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - December 31, 2016
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசுடமையாக்கியதாக கூறி தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தப்படவுள்ளது. ராமேஸ்வர மீனவ சங்கத்தை…

ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவால் – ஜேர்மன் சான்சலர்

Posted by - December 31, 2016
ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவாலாக உள்ளதாக ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மார்க்கல் தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு…

அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருக்கின்றது.

Posted by - December 31, 2016
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற…

உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - December 31, 2016
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனபிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 10 உள்ளூர் மீன்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார் மண்டைத்தீவு மற்றும்…