புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை

Posted by - January 2, 2017
புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி இம்மானுவேல் நியோன்குரு சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி…

பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன்

Posted by - January 2, 2017
காதலிக்க மறுத்ததால் பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

Posted by - January 2, 2017
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு…

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - January 2, 2017
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்…

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Posted by - January 2, 2017
மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயல்புநிலை ஏற்படுத்தப்படாவிட்டால் போராட்டமே தீர்வு

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தரவேண்டும் என முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…

புதுவருட விபத்துக்களில் 7 பேர் பலி – 497 பேர் காயம்

Posted by - January 2, 2017
புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களுள்…

சுயதேவைக்காக பயன்படுத்தப்படும் ‘முள்ளிவாய்க்கால்’!

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு, ‘முள்ளிவாய்க்கால்’ என்ற சொற் பிரயோகங்கள் சர்வதேச சமூகத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் தமது…