புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை Posted by தென்னவள் - January 2, 2017 புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி இம்மானுவேல் நியோன்குரு சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி…
மனைவியை அடித்து உதைத்த எம்.பி. கைது Posted by தென்னவள் - January 2, 2017 அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்ததாக அமெரிக்க எம்.பி கைது செய்யப்பட்டார்.
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: பெண் உட்பட 2 பேர் பலி Posted by தென்னவள் - January 2, 2017 அரிமளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 2 பேர் இறந்தனர்.
பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன் Posted by தென்னவள் - January 2, 2017 காதலிக்க மறுத்ததால் பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி Posted by தென்னவள் - January 2, 2017 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு…
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - January 2, 2017 ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்…
உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: ராமதாஸ் அறிக்கை Posted by தென்னவள் - January 2, 2017 மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இயல்புநிலை ஏற்படுத்தப்படாவிட்டால் போராட்டமே தீர்வு Posted by கவிரதன் - January 2, 2017 முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தரவேண்டும் என முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
புதுவருட விபத்துக்களில் 7 பேர் பலி – 497 பேர் காயம் Posted by கவிரதன் - January 2, 2017 புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களுள்…
சுயதேவைக்காக பயன்படுத்தப்படும் ‘முள்ளிவாய்க்கால்’! Posted by தென்னவள் - January 2, 2017 முல்லைத்தீவு, ‘முள்ளிவாய்க்கால்’ என்ற சொற் பிரயோகங்கள் சர்வதேச சமூகத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் தமது…