போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதி தேவை

Posted by - January 4, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையில் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க…

பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய இளம் யுவதிக்கு பிணை

Posted by - January 4, 2017
ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக, பொய்யான தகவலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த இளம் யுவதி…

ஹெரோயினுடன் இரண்டாவது தடவையாக சிக்கிய பெண்கள்

Posted by - January 4, 2017
சீதுவ பிரதேசத்தில் ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து சீதுவ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது குறித்த இரண்டு…

உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் குறித்த யோசனைக்கு அனுமதி

Posted by - January 4, 2017
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கிலான வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதியை நீடிப்பது…

இனமுறுகல் ஏற்படும் அச்சம் – ஹக்கீம்

Posted by - January 4, 2017
அகழ்வாராச்சி என்ற போர்வையில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் இனங்களுக்கிடையிலான முறுகல் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய…

போதையில் இருந்த காவல்துறை அதிகாரி கைது

Posted by - January 4, 2017
நல்லதண்ணி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது மதுபோதையில் இருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவரை மஸ்கெலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹட்டன் காவல்நிலைய…

தலைவர் பதவியை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை – கங்குலி

Posted by - January 4, 2017
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியை ஏற்கும் தகுதி தமக்கு இல்லை என்று முன்னாள் இந்திய அணித் தலைவர்…

வடக்கு சிரிய வான் தாக்குதல் – 25 பேர் பலி

Posted by - January 4, 2017
வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்த பட்சம் 25 பேர் பலியாகினர். எந்த தரப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது…

5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் – மத்திய வங்கி விளக்கமளிக்க வேண்டும்

Posted by - January 4, 2017
சட்டத்துக்கு புறம்பான முறையில் 5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் ஆயிரத்து 300 கோடியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதாக சுமத்தப்படும்…

மாநாயக்க தேரர்களிடம் மஹிந்த அணி முறைப்பாடு

Posted by - January 4, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபகளுக்கு மஹிந்த அணியினரால்…