யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன்  பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடம் (காணொளி)

Posted by - January 7, 2017
கல்விப்பெதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம்…

மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் (காணொளி)

Posted by - January 7, 2017
கல்விப் பொதுரத்தராதர உயர்தரப்பரீட்சையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மானிப்பாய் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த…

தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்காமை தமிழருக்கு செய்யும் துரோகம் : இரா.துரைரெட்னம்

Posted by - January 7, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றோம் என்பதற்காக பேரவைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும்…

ஊடகச்சுதந்திரம் அறியும் காலம் நீடிப்பு!

Posted by - January 7, 2017
ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.நேற்றுடன்(6)  இது முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும்,…

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Posted by - January 7, 2017
முன்னளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம்…

மத்திய வங்கி ஆளுனர் மீது பூரண நம்பிக்கையுண்டு – சுதந்திரக் கட்சி

Posted by - January 7, 2017
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியின் மீது பூரண நம்பிக்கையுண்டு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது நம்பிக்கையில்லை – நீதி அமைச்சர்

Posted by - January 7, 2017
நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என நாட்டின் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த…

அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை!

Posted by - January 7, 2017
அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள உத்தேச முதலீட்டு வலயம் மற்றும் துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு…

பிரேசில் சிறைகளில் தொடரும் கலவரம்: ரோராய்மா மாநிலத்தில் 33 கைதிகள் உயிரிழப்பு

Posted by - January 7, 2017
பிரேசில் நாட்டில் மேலும் ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர்.

விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனி

Posted by - January 7, 2017
மறுக்கப்பட்டுவரும் நீதியை தாமதமின்றி வழங்குமாறு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பல்லாயிரம்பேர் ஜெனிவாவில் ஒன்றுகூடிய நிகழ்வுகள்…