இசைமேதை அமரதேவ பெயரில் சங்கீத கல்லூரி அமைக்க நடவடிக்கை

Posted by - January 8, 2017
எதிர்கால பரம்பரைக்காக சங்கீத கல்லூரியை ஆரம்பிக்குமாறு அமரர் இசைமேதை கலாநிதி அமரதேவ மறைவதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய சங்கீத…

அம்பாந்தோட்டையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும்

Posted by - January 8, 2017
சுத்தமான அம்பாந்தோட்டை பூமியை அசுத்தப்படுத்திய இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு புதிய சக்தியாக ஒன்றிணையுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் கூட்டு எதிர்க்கட்சி…

தமிழ் மக்களை அழிக்கும் செயற்பாடுகளில் வேற்று இனத்தவர்கள் தீவிரம்

Posted by - January 8, 2017
தமிழ் மக்களையும் தமிழையும் பாதிக்கின்ற செயற்பாடுகளிலும் அதனை அழிக்க வேண்டும் என்ற செயற்பாடுகளிலும் வேற்று இனத்தவர்கள் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுக்…

‘சமஷ்டி’ ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது

Posted by - January 8, 2017
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான்…

மஹிந்த குடும்பத்தை சிறைக்கு அனுப்பவேண்டும்

Posted by - January 8, 2017
கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்து பாரிய கடன் சுமையை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தை சிறைக்கு அனுப்ப…

திருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்குகிறது

Posted by - January 8, 2017
திருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்கி வருவதால் போலீசார் 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை அருகே பெட்டி பெட்டியாக 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

Posted by - January 8, 2017
பெருந்துறை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந்தேதி மகர விளக்கு பூஜை

Posted by - January 8, 2017
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

Posted by - January 8, 2017
20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.