நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பொதுமக்களின் பங்கு அவசியம் : சந்திரிக்கா

Posted by - January 11, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் மாத்திரம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என தேசிய நல்லிணக்கம் தொடர்பான பணியகத்தின்…

மீனவர்களின் எல்லைத் தாண்டலை கட்டுப்படுத்த அவசர தொலைபேசி

Posted by - January 11, 2017
இலங்கை, இந்திய கடல் பகுதியில் இரண்டு நாட்டு மீனவர்களும் கைதுசெய்யப்படும் நடவடிக்கைகளை தெரியப்படுத்துவதற்காக இரண்டு நாட்டு எல்லைப்படை வீரர்களும் அவசர…

நாட்டைப் பிளவுபடுத்தும் அரசமைப்பை கொண்டுவர முயற்சி-நாமல்

Posted by - January 11, 2017
நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சீனாவில் சமூக வலைத்தளத்தில் மா சே துங்கை விமர்சித்த பேராசிரியர் நீக்கம்

Posted by - January 11, 2017
சீனாவில் சமூக வலைத்தளத்தில் மா சே துங்கை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பேராசிரியர் டெங் ஸியாசவ் பணியில் இருந்து…

தமிழகத்தில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு

Posted by - January 11, 2017
தமிழகத்தில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பண்டிகை தினம் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு

Posted by - January 11, 2017
வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக  பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும்…

சென்னையில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

Posted by - January 11, 2017
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தி.மு.க. போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்

Posted by - January 11, 2017
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விடுமுறை சேர்க்கப்பட்டது, தி.மு.க. போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அந்த…

பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை

Posted by - January 11, 2017
பொங்கல் திருநாள் கட்டாய விடுமுறை தினமாக தேர்ந்தெடுக்கப்படாததில், மத்திய அரசாங்கத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.