தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

Posted by - January 13, 2017
ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள்…

வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது(காணொளி)

Posted by - January 13, 2017
வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் அதிக சன…

நுவரெலியாவில் பல பாதைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 13, 2017
நுவரெலியா ஹட்டன் ரொத்தஸ் கடைதொகுதியில் இருந்து பழைய கொழும்பு பாதை வரையிலான படிகட்டுப் பாதை மற்றும், ரொத்தஸ் பிரிவு இரண்டில்…

மலையகத்தில் தைத்திருநாளை முன்னிட்டு வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்துள்ளது(காணொளி)

Posted by - January 13, 2017
  தைத்திருநாளை முன்னிட்டு மலையகத்தில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது. தைத்திருநாளுக்கு தேவையான பூஜை பொருட்கள்,…

வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் வேலைகள் இராணுவத்திடம் (காணொளி)

Posted by - January 13, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான 33 வீடுகளை அமைக்கும் வேலைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். வலி.வடக்கு காங்கேசன்துறை சீமெந்து…

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் மரதன் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது(காணொளி)

Posted by - January 13, 2017
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (காணொளி)

Posted by - January 13, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு…

கிளிநொச்சியில் டெங்கு நோய் வேகமாகப் பரவிவருகின்றது- சுகாதார பிரிவு(காணொளி)

Posted by - January 13, 2017
கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும், கடந்த 1ஆம் திகதியில் இருந்து 13ஆம் திகதி வரை சுமார் 28 டெங்கு…

யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன(காணொளி)

Posted by - January 13, 2017
பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரப்பகுதியில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. உழவர் திருநாளான தைப்பொங்கல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில்…

கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் (காணொளி)

Posted by - January 13, 2017
கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக…