மஹிந்த, சஷி வீரவன்சவை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்

Posted by - January 14, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டதாக சிங்கள ஊடகம்…

கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமைச்சர்கள்!

Posted by - January 14, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக செயற்பாட்டு அரசியலில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை

Posted by - January 14, 2017
அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களை நேற்று…

தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு: சாம்சங் நிறுவன தலைவரிடம் 22 மணி நேரம் விசாரணை

Posted by - January 14, 2017
தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீயை வரவழைத்து அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் விசாரணை…

இரசாயன தாக்குதலில் சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு தொடர்பு

Posted by - January 14, 2017
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச…

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறில்லை: இல.கணேசன்

Posted by - January 14, 2017
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என்று இல. கணேசன் எம்.பி. கூறினார்.

தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது- ரஜினிகாந்த் எச்சரிக்கை

Posted by - January 14, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என…

தள்ளாடுகிறேன் என்கிறார்கள்: “நான் 100 வயது வரை வாழ்வேன்”- விஜயகாந்த்

Posted by - January 14, 2017
நான் தள்ளாடுகிறேன் என்கிறார்கள். ஆனால் நான் 100 வயது வரை வாழ்வேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி

Posted by - January 14, 2017
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவரும் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: துரைமுருகன்

Posted by - January 14, 2017
தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று துரைமுருகன் குற்றம் சாட்டினார்.