இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…
புலம்பெயர்வாளர்களின் சுகாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமானது. உலக சுகாதார அமைப்பு, புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு, இலங்கை…
உந்துருளி ஓட்டுநர்கள் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு எதிரான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம்…
அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற மில்லேனியம் சவால்களுக்கான நிதியை இடைநிறுத்துமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ‘ட்ரம்பிற்கான தமிழர்கள்’…
அரசாங்கத்திற்கு 6.5 பில்லியன் நஷ்டம் ஏற்படுத்தப்போகும் மோசடிக்கு, நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவின் அங்கீகாரம் கிடைக்கவுள்ளமை தொடர்பிலான சகல ஆதாரங்களையும், நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக…