தேர்தலை வேண்டி மஹிந்த ராஜபக்ஷ குழு 53 ஆயிரம் கையெழுத்து வேட்டையில்

Posted by - February 23, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 53 லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்றை தாக்கல் செய்ய கூட்டு எதிர்க்…

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் லொறி வீதியை விட்டு விலகி………..(காணொளி)

Posted by - February 23, 2017
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு…

வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்பு(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, உப்போடை பகுதி வீடொன்றில்…

தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள்…..(காணொளி)

Posted by - February 23, 2017
வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பண்டாரிக்குளம், தட்சணாங்குளம் இந்து…

பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஆனந்தசங்கரி….(காணொளி)

Posted by - February 23, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி இன்று சந்தித்தார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் மக்களால்…

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்(காணொளி)

Posted by - February 23, 2017
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேராட்டம்…

நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின்…(காணொளி)

Posted by - February 23, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிஇடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ம.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியானது…

திமுகவின் போராட்டம் நியாயமானது: திருமாவளவன்

Posted by - February 23, 2017
பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் திமுக…

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் போராட்டங்கள்

Posted by - February 23, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…

பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த அரிய வகை சுருக்கு பாம்பு

Posted by - February 23, 2017
பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை சுருக்கு பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில்…