நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

Posted by - November 14, 2025
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய…

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

Posted by - November 14, 2025
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார…

யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற விடுதலைக்காந்தள் போட்டி நிகழ்வு-2025

Posted by - November 14, 2025
தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி எங்களால் முன்னெடுக்கப்படும் விடுதலைக்காந்தள் எனும் போட்டி நிகழ்வானது மூன்றாவது ஆண்டாக 08.11.25, 09.11.25…

ஹெரோயினுடன் கைதான அதிபர் தொடர்பில் புதிய தகவல்

Posted by - November 14, 2025
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை…

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய குளவிக்கூட்டம்

Posted by - November 14, 2025
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி…

NPPயின் பதியதலாவ பிரதேச சபை வரவு செலவுத் திட்டமும் தோல்வி

Posted by - November 14, 2025
தேசிய மக்கள் சக்தியின் பதியதலாவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. பிரதேச சபையின் தவிசாளர் அனுர ராஜபக்ஷவினால்…

வெளிநாட்டுப் பெண்ணின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் கைது

Posted by - November 14, 2025
கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய…

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்

Posted by - November 14, 2025
பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில்,…