இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய தாவி, நாடு திரும்பினார் Posted by நிலையவள் - November 16, 2025 உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய…
வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை Posted by நிலையவள் - November 16, 2025 பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு…
வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம் Posted by நிலையவள் - November 16, 2025 மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை…
“’குப்பை மேட்டிலிருந்து எங்கள் தலையில் விழுந்த கிரீடம் அல்ல’ என்ற ஜனாதிபதியின் அறிக்கை….! Posted by தென்னவள் - November 16, 2025 கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா…
பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவது எமது பொறுப்பு Posted by தென்னவள் - November 16, 2025 பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவது எமது பொறுப்பு. எமது மனித வளத்தை மதிப்பும் கேள்வியுமுள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பு…
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக புத்திக்க சிறிவர்தன நியமனம் Posted by தென்னவள் - November 16, 2025 வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய,…
ஆயுதப்படை நினைவேந்தல், பொப்பி மலர் தினம் அனுஷ்டிப்பு Posted by தென்னவள் - November 16, 2025 ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு விஹாரமகாதேவி…
வெளிநாட்டு தொழிலாளர்களின் முறிந்த வாக்குறுதிகள் ; சுகீஷ்வர பண்டார Posted by தென்னவள் - November 16, 2025 நுகேகொடையில் எதிர்வரும் (21) நடைபெறவுள்ள பேரணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர…
விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் Posted by தென்னவள் - November 16, 2025 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் – பேரா. பிரதீபராஜா Posted by தென்னவள் - November 16, 2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என …