ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

406 0

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இருவர் தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட நபர்கள் 20, 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்க இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Leave a comment