களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

357 0

களனி பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்கள் குழுவிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (05) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதியில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை மாணவர்கள் எவரும் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதற்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment