குறைந்த விலையில் அரிசி – ஜனாதிபதி

262 0

சதொச நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் அரிசியை மொத்தமாக விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகின்றது.

சதொசவிற்கு உட்பட்ட நாடுமுழுவதிலுமுள்ள மாவட்டங்களில் உள்ள 28 மத்திய நிலையங்களில் அரிசி மொத்தமாக விநியோகிக்கப்படும் என்று சதொசவின் தலைவர் டி .ரி. எம். கே. பி. தென்னக்கோன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Leave a comment