யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்!

225 0

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்டசெயலகத்தில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது.
யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறும் இவ் சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள்.யாழ் மாவட்ட பிரதிபொலீஸ்மாஅதிபர். யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் யாழ் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ் சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a comment