நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) புதிய நாடு ஒரே பயணம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி விழா இன்று மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்தொகையான மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.