மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் போது மோசடிகள் இடம்பெறவில்லை-லக்ஸ்மன் கிரியல்ல

303 0

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் போது மோசடிகள் இடம்பெறவில்லை என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்  லக்ஸ்மன் கிரியல்லதெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்தார்.

மத்திய அதிவேக வீதியின் கேள்வி பத்திரம் அமைச்சரவையின் அனுமதியுடன் வழங்கப்பட்டது.

அதில் எந்த விதமான மோசடிகளும் இடைம்பெறவில்லை எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

Leave a comment