கிளிநொச்சியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

434 0

கிளிநொச்சி – முல்லியவலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடமைகளில் இருந்தபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து அவரை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் மரணடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவருக்கு வயது 47 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment