யால தேசிய வனவிலங்கு பூங்கா திடீரென பூட்டு

299 0

யால தேசிய வனவிலங்கு பூங்காவை இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில்  நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment