சுவிஸில் உள்ள Luzerne, Bern ஆகிய மாநிலங்களில் வசிப்பிடமாக கொண்ட, இலங்கையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.
கரிகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில் சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில் Luzerne, Bern இடங்களை வசிப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்.