சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை!!

304 0

சுவிஸில் உள்ள   Luzerne, Bern  ஆகிய  மாநிலங்களில்  வசிப்பிடமாக கொண்ட,  இலங்கையை சேர்ந்த  27 வயதுடைய  இளைஞர்  ஒருவரே  ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.

 

கரிகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில்  சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில்    Luzerne, Bern   இடங்களை  வசிப்பிடமாக  கொண்டவர்  என  தெரியவருகிறது.

தற்கொலைக்கான காரணம்  இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment