கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம்

220 0

அத்திட்டிய பகுதியில் தனியார் வங்கியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் வந்த இருவரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளையகர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் தனியார் வங்கியின் பாதுகாப்பு ஊழியர்கள் இருவரே படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a comment