இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய விசேட குழுவொன்று தயாராகின்றது.

280 0

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய விசேட குழுவொன்று தயாராகின்றது.

பலவந்தமாக தடுத்து வைத்தல் மற்றும் தீவிரவாத முறியடிப்பு சட்டமூலத்தின் அமுலாக்கத்தின் போது மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே இந்த விடயங்களுக்கு பொறுப்பான விசேட அறிக்கையாளரும், ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப் பொதுச் செயலாளரும் கடந்த மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment