ஜப்பானில் புயல் –  2 பேர் பலி

216 0
ஜப்பான் நாட்டின் தென் மேற்கு பகுதியை ‘நொரு’ புயல் நெருங்கியுள்ளது.
இந்த புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
மணிக்கு 162 கிலோ மீட்டம் வேகத்தில் சூறாவளி வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம், பலத்த மழை, உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த புயல் காற்று காரணமாக இருவரையில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்;டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment