இலங்கையர் டெல்லி விமான நிலையத்தில் கைது 

266 0

போலி விமானச் சீட்டை பயன்படுத்தியதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது தாயாரை வழியனுப்ப வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

இந்தியாவின் விமானசேவைகள் சட்டத்தின்படி, தகுதியான விமானச்சீட்டுகள் இல்லாமல் விமான நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியாது.

இந்தநிலையில் அவர் தமது ரத்து செய்யப்பட்ட விமான சீட்டைக் கொண்டு விமான நிலையத்துக்குள் பிரவேசித்த நிலையிலேயே கைதாகியுள்ளார்.

Leave a comment