தொலைபேசியை CID யில் ஒப்படைக்குமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு உத்தரவு

231 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடைய கையடக்கதொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களைக் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாக 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் உபயோகித்த இலத்திரனியல் உபகாரணங்களையே இவ்வாறு ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment