வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் நிதிவழங்கல்

232 0

வட மாகாணத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்ஊடாக நிலக்கண்ணி வெடி அச்சுறுத்தலை நீக்கிஇ இடம்பெயர்ந்த மக்களை மீளு;குடியேற்றுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் செயற்பாடுகளையும் மீள ஆரம்பிக்க வழிசெய்ய ஜப்பான் எதிர்பார்த்துள்ளது.

2003ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய அரசாங்கம் இலங்கையில் நிலக்கிண்ண வெடி அகற்றும் பணிகளுக்காக 30.1 மில்லியன் டொலர்கள் வரையில் நிதி வழங்கியுள்ளது.

Leave a comment