அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த முடியாது – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

265 0

பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடப்படும் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த முடியாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் உப செயலாளர், மருத்துவர் நலிந்த சொய்சா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சைட்டம் பிரச்சினை தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment