வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை

240 0

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற பகுதியில் இன்று காலையில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானாது 930 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது என தென்கொரிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Leave a comment