உமா ஓய போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க வைக்க உறுதி

219 0

ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக ஊவா மாகாண ஆளுனர் செயலாளர் உறுதியளித்ததை அடுத்து உமா ஓய செயற்றிட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த செயற்றிட்டத்திற்கு எதிராக பண்டாரவளை பிரதேச மக்கள் இன்று ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்

Leave a comment