யாழ்ப்பாணத்தில் இன்று மின்சார தடை

341 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மின்சார விநியோகத்தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.30 முதல் மாலை 6 மணிவரை இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலந்தலை சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஸ்ணன் கோவிலடி மற்றும் பொன்னாலை வீட்டுத்திட்டம் உள்ளி;ட சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a comment