இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் விசா சலுகைக் காலத்தை அரசாங்கம் ஒரு வாரத்திலிருந்து இரண்டு வாரங்களாக நீட்டித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தினால் விமானங்கள் இரத்து மற்றும் இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

