தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – திலக நர்த்தனாலயம்- யேர்மனி

78 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவிகளிற்கு, 20.12.2025 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தில் வாழும் 50 குடும்பங்களுக்கு ஜேர்மன் நாட்டில் உள்ள திலக நர்த்தனாலயத்தின் நிதி ஆதரவோடு அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா, பிஸ்கற், உப்பு, சலவைத்தூள், சவர்க்காரம், மற்றும் பனடோல் என்பன வழங்கிவைக்கப்பட்டன. இவ் உதவியினை வழங்கிய ஜேர்மன்
திலக நர்த்தனாலயத்தினருக்கு நிர்வாகத்தினர்க்கு மாயவனூர் கிராம மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.